சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட்

சென்னை: நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்க சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட் செய்தார். தமிழக ராஜ்பவனின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமரை வரவேற்றார்.கோடிக்கணக்கான ஏழைகள், விளிம்புநிலை மற்றும் இளைஞர்களுக்கு உதவிய  அவரது துணிச்சலான நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு  தமிழக மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்து மனதார வரவேற்கின்றனர் என பதிவிட்டார்.    …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்