சென்னை வடபழனியில் உள்ள காமராஜ் மருத்துவமனைக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது மாநகராட்சி..!!

சென்னை: சென்னை வடபழனியில் உள்ள காமராஜ் மருத்துவமனைக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளது. கடந்த ஆண்டு பிறப்பு, இறப்புகளை முறையாக பதியவில்லை என்ற புகார் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. புகார் தொடர்பாக ஏன் குற்றவழக்கு தொடரக்கூடாது என கேட்டு 7 நாட்களில் விளக்கம் தர மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்