சென்னை ராயப்பேட்டையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுவன் படிக்கட்டில் தவறி விழுந்து பலி..!!

சென்னை: சென்னை ராயப்பேட்டையில், வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தார். வீட்டின் படிக்கட்டில் விளையாடிய போது தவறி விழுந்ததில் 3 வயது குழந்தை சாய்ராம் பரிதாபமாக பலியானார். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை