சென்னை ராஜ்பவனில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: சென்னை ராஜ்பவனில் தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். அரசியல் தலைவர்கள் தங்களது கட்சி அலுவலகங்களில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். மாவட்டங்களில் ஆட்சியர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை