சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கூடுதலாக 136 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும்.: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 136 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்