சென்னை ராஜமங்கலம் பகுதியில் பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளை

சென்னை: சென்னை ராஜமங்கலம் பகுதியில் பொறியாளர் கிருஷ்ணன் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. கிருஷ்ணனின் மனைவி பிந்தியா கேரளாவுக்கு சென்ற போது கொள்ளையர்கள் வீடு புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை