சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் ஏடிஎம்-ல் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி

சென்னை: சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் ஏடிஎம்-ல் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி செய்யப்பட்டுள்ளது. வங்கி தலைமை கட்டுப்பாட்டு அறையிலிருந்து வந்த தகவலை அடுத்து, ஏடிஎம்-ல் இருந்த 21 வயது வட மாநில இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி