சென்னை மெரினா கடற்கரையில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளிகளை தாக்கி செல்போன், பணம் பறிப்பு: 4 கொள்ளையர்கள் கைது

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளிகளை தாக்கி செல்போன், பணம் பறிக்கப்பட்டது. தெலுங்கானாவைச் சேர்ந்த பீமாராவ், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சபீரை அரிவாளால் வெட்டி 2 செல்போன், ரூ.2000 பறிக்கப்பட்டது. வழிப்பறியில் ஈடுபட்ட மாட்டான்குப்பத்தைச் சேர்ந்த கார்த்திக், சலீம், ஜீவா மற்றும் விக்னேஷ்குமார் கைது செய்யப்பட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த 2 தொழிலாளிகளும் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை