சென்னை மெட்ரோ ரயில் 4வது வழித்தடத்துக்கு தடை கோரும் வழக்கில் தமிழக அரசுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 4வது வழித்தடத்துக்கு தடை கோரும் வழக்கில் தமிழக அரசுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும்போது அரசு, தனியார் நிலங்களை விடுத்து கோயில் நிலங்களே கையகம் படுத்தப்படுகிறது. பணிகளால் பாதிக்கப்படும் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 7 கோயில்களை புராதன கோயில்களாக அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை