சென்னை மாநகராட்சியில் வடிகால் அமைக்கும் பணி: டிசம்பருக்குள் முடிக்க மேயர் பிரியா அறிவுறுத்தல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணி ஆணைகளை வழங்கி வரும் பருவமழைக்குள் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு மேயர் அறிவுறுத்தியுள்ளார். வடிகால் பணிகளுக்கான பணி ஆணைகளை ஒப்பந்ததாரர்களுக்கு மேயர் பிரியா வழங்கினார்.    …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை