சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக 75 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கபாலீஸ்வரர் கோயிலை பக்தர்களிடம் ஒப்படைக்க கோரி உறுதி மொழி ஏற்போம் என பாஜக கவுன்சிலர் தலைமையில் கூட்டம் நடைபெற்றுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை