சென்னை: சென்னை மதுரவாயலில் 11ம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் ஜார்ஜ் கைது செய்யப்பட்டார். இன்ஸ்ட்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டு மாணவியுடன் பழகி வந்த ஜார்ஜ், மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் கல்லூரி மாணவர் ஜார்ஜை போக்சோ சட்டத்தில் போலீஸ் கைது செய்தது. …