சென்னை மக்களுக்கு தினந்தோறும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.: சென்னை குடிநீர் வாரியம்

சென்னை: சென்னை மக்களுக்கு தினந்தோறும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்று சென்னை குடிநீர் வாரியம் கூறியுள்ளது. 11 மெட்ரிக் டன் திரவ வடிவிலான குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் 200 வார்டுகளில் 85 லட்சம் மக்களுக்கு 1000 மில்லியன் லிட்டர் குடிநீர் தினமும் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்