சென்னை போக்குவரத்துத் துறை துணை ஆணையர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு

சென்னை: பதவி உயர்வுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக சென்னை போக்குவரத்துத் துறை துணை ஆணையர், உதவியாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எழிலகத்திலுள்ள போக்குவரத்து துணை ஆணையர் நடராஜன் அறையில் 14-ம் தேதி ரூ.35 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.  …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு