சென்னை பல்கலைக்கழக சான்றிதழ் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்க முடிவு

சென்னை: சென்னை பல்கலைக்கழக சான்றிதழ் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த நாளை நடைபெறும் சிண்டிகேட் கூட்டத்தில் குழு அமைக்க முடிவு  எடுக்கப்படும் என பல்கலை. துணைவேந்தர் கூறியுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பட்டம் பெற முயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து  செய்யப்படுகிறது. …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை