சென்னை பல்கலைக்கழகத்தில் சமூக நீதி என்ற புதிய பாடத்திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.: துணைவேந்தர்

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் சமூக நீதி என்ற புதிய பாடத்திட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என்று துணைவேந்தர் கெளரி தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் திராவிட ஆய்வு மையம் மேம்படுத்தப்படும்; எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என அவர் கூறியுள்ளார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை