சென்னை நுண் உர தயாரிப்பு மையத்தில் தீ விபத்து: மாநகராட்சிக்கு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அசம்பாவிதம்

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சிக்கு சொந்தமான நுண் உரம் தயாரிப்பு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மாநகராட்சிக்கு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கிருந்த குப்பைகளில் தீ பரவியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை