சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கும் டென்னிஸ் போட்டியை நேரில் காண்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கும் டென்னிஸ் போட்டியை காண முதல்வர்  மு.க. ஸ்டாலின் நேரில் செல்கிறார். சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் டென்னிஸ் மைதானத்தில் கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். இந்த டென்னிஸ் தொடரில் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் என முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கும் டென்னிஸ் போட்டியை காண முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செல்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை