சென்னை திருவொற்றியூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 2 மூதாட்டிகள் மீது ரயில் மோதி விபத்து

சென்னை: சென்னை திருவொற்றியூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 2 மூதாட்டிகள் மீது ரயில் மோதி விபத்து. காப்பாற்றச் சென்ற பெண் மீதும் ரயில் மோதியதில், அப்பெண் மற்றும் ஒரு மூதாட்டி உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். அப்பெண்ணின் குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்காக வந்த நிலையில் விபத்து நிகழ்ந்துள்ளது. …

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு