சென்னை திருவெற்றியூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி தாளாளர் கைது

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை  கொடுத்த பள்ளி தாளாளரை கைது செய்துள்ளனர். தாளாளர் வினோத்தை கைது செய்யக் கோரி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 12-ம் வகுப்பு பயிலும் 2 மாணவிகளுக்கு கவுன்சிலிங் தருவதாக கூறி பாலியல் தொல்லை அளித்த புகாரில் அவர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்