சென்னை திருவான்மியூர் கடற்கரை சாலையில் வேன் மோதி இளைஞர் பலி

சென்னை: சென்னை திருவான்மியூர் கடற்கரை சாலையில் வேன் மோதி பைக்கில் சென்ற இளைஞர் விபின் குமார் (25) உயிரிழந்துள்ளார். விபின்குமார் உடலை கைப்பற்றி அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்