சென்னை திருவான்மியூரில் பங்கு வர்த்தக தொழில் செய்து வந்தவர் கடத்தல்: 2 பேரை கைது செய்தது போலீஸ்..!!

சென்னை: சென்னை திருவான்மியூரில் பங்கு வர்த்தக தொழில் செய்துவந்த சந்திரசேகர் என்பவர் காரில் கடத்தப்பட்டார். சந்திரசேகரை தாம்பரம் அருகே காவல்துறையினர் மீட்டதுடன் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்தனர். ரூ.15 லட்சத்தை திருப்பி தராததால் சந்திரசேகரை அவரது நண்பர் சுரேஷ்குமார் தனது கூட்டாளிகளுடன் கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை