சென்னை திருவல்லிக்கேணியில் வீடு கட்டித் தருவதாக கூறி ரூ.68 லட்சம் மோசடி செய்தவர் கைது: போலீசார் அதிரடி

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் வீடு கட்டித் தருவதாக கூறி ஷகிலா பானு என்பவரிடம் ரூ.68 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் முகமது சாகிலை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். …

Related posts

கடப்பாவிலிருந்து சென்னைக்கு அனுப்ப இருந்தது ₹1.60 கோடி செம்மரம் கடத்திய 4 பேர் கைது

பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்