சென்னை திருவல்லிக்கேணி, மாம்பலம் வட்டங்களில் சோதனை முறையில் தானியங்கி பட்டா மாற்றம் திட்டம் தொடக்கம்

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி, மாம்பலம் வட்டங்களில் சோதனை முறையில் தானியங்கி பட்டா மாற்றம் திட்டம் தொடங்கியது.  தானியங்கி பட்டா மாற்றம் திட்டம் விரைவில் அனைத்து நகரப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பத்திரப்பதிவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்