சென்னை தாம்பரம் மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சென்னை: சென்னை தாம்பரம் மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மின்விபத்தில் இறந்த ஊழியர் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்ட 200-க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை