சென்னை ஜாம்பஜாரில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்

சென்னை: சென்னை ஜாம்பஜாரில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி கொடுவரப்பட்ட 18 லேப்டாப், 8 கேமரா, 8 லென்ஸ், 4 டிரைபாட், 67 ஐபோன், 20 ஆப்பிள் வாட்ச் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகங்கையைச் சேர்ந்த இம்ரான் என்பவரிடமிருந்து  எலக்ட்ரானிக் பொருட்களை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு