சென்னை சூளைமேட்டில் வீட்டில் ஏ.சி.இயந்திரம் தீப்பிடித்து தொழிலதிபர் உயிரிழப்பு

சென்னை: சூளைமேட்டில் வீட்டில் மின்கசிவு காரணமாக ஏ.சி.இயந்திரம் தீப்பிடித்து தொழிலதிபர் உயிரிழந்தார். ஏ.சி.தீப்பிடித்ததில் தீ மளமளவென அரை முழுவதும் பரவியதால் தூங்கிக் கொண்டிருந்த தொழிலதிபர் சுரேஷ்குமார்(52) உடல் கருகி பலியானார். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்