சென்னை சூளைமேட்டில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் 70 சவரன் நகைகள் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை

சென்னை: சென்னை சூளைமேட்டில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் ஜோதி ராமலிங்கம் வீட்டில் 70 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் பீரோவில் இருந்த ரூ.1.50 லட்சத்தையும் அள்ளிச் சென்றனர். கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை