சென்னை குரோம்பேட்டை அருகே அரசு பேருந்து மோதி 12ம் வகுப்பு மாணவி பலி

சென்னை: குரோம்பேட்டை அருகே அரசு பேருந்து மோதி தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த மாணவி உயிரிழந்தார். பள்ளியில் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது, பேருந்து மோதியதில் மாணவி நிகழ்விடத்திலேயே பலியானார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை