சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்து சென்றவரை தாக்கி செல்போன் பறித்த 3 பேர் கைது

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்து சென்ற ஆசிஸ் சிங் என்பவரை கத்தியால் தாக்கி செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செம்மஞ்சேரியை சேர்ந்த டேனியல், சரண்ராஜ் மற்றும் ஒரு சிறுவனை போலீஸ் கைது செய்தது. கீழ்ப்பாக்கம் குருசாமி பாலம் அருகே நடந்து சென்ற ஆசிஸ் சிங்கை கத்தியால் தாக்கி செல்போன் பறித்துள்ளனர்….

Related posts

கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவனிடம் செல்போன் பறிப்பு: ரவுடி, சிறுவன் கைது

தாயுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் அடித்துக்கொலை: 2 மகன்கள் உள்பட 3 பேர் கைது

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து பணத்தை தராமல் ஏமாற்றிய இருவர் கைது