சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்து சென்ற ஆசிஸ் சிங் என்பவரை கத்தியால் தாக்கி செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செம்மஞ்சேரியை சேர்ந்த டேனியல், சரண்ராஜ் மற்றும் ஒரு சிறுவனை போலீஸ் கைது செய்தது. கீழ்ப்பாக்கம் குருசாமி பாலம் அருகே நடந்து சென்ற ஆசிஸ் சிங்கை கத்தியால் தாக்கி செல்போன் பறித்துள்ளனர்….