சென்னை கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சிஎம்டிஏ நிதியுதவியுடன் ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் நகர்புற சதுக்கம் உருவாக்கப்பட்டது. 1.45 லட்சம் சதுர அடி பரப்பளவில் கடைகள், பூங்கா, உணவகங்கள் உள்ளன….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி