சென்னை காட்டுப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னை காட்டுப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி, 2 லட்சம் ரொக்க பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. பூவிருந்தவல்லி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

16 ஆண்டு தலைமறைவு சாமியார் அதிரடி கைது