சென்னை ஓட்டேரியில் தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை ஓட்டேரியில் தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த புளியந்தோப்பு போலீஸ் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தபோது புரளி என தெரியவந்தது. தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸ் தேடி வருகிறது….

Related posts

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கானத்தூர் முதல் மாமல்லபுரம் வரை இசிஆரில் சைக்ளோத்தான் போட்டி: 1300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு