சென்னை: சென்னை ஓட்டேரியில் தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த புளியந்தோப்பு போலீஸ் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தபோது புரளி என தெரியவந்தது. தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸ் தேடி வருகிறது….