சென்னை ஐஐடி-யில் ஆந்திராவை சேர்ந்த முதலாமாண்டு மாணவியிடம் ரூ.1.46 லட்சம் மோசடி

சென்னை:சென்னை ஐஐடி-யில் ஆந்திராவை சேர்ந்த முதலாமாண்டு மாணவி சரிதாவிடம் ரூ.1.46 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சரிதா சமூக வலைத்தளங்கள் மூலம் பகுதி நேர வேலை தேடியபோது தாவுநிதிஷ் என்பவருடன் அறிமுகமாகியுள்ளார். வேலை வேண்டும் என்றால் வங்கிக்கணக்கில் ஒன்றரை லட்சம் பணம் செலுத்த தாவுநிதிஷ் கூறியுள்ளார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை