சென்னை ஐஐடியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் இன்று விசாரணை

சென்னை: சென்னை ஐஐடியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் பிற்பகலில் விசாரணை நடத்துகின்றனர். தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹேல்கர் ஐஐடியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். சென்னை ஐஐடியில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து ஆய்வு நடைபெறுகிறது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்