சென்னை: சென்னை உளவுத்துறை தலைமைக் காவலர் ரவிக்கு மயக்க ஊசி செலுத்தி ரூ.1 லட்சம், செல்போன் திருடப்பட்டுள்ளது. அஜய் விக்கி என்பவரும் அவரது கூட்டாளிகளும் முதுகில் ஊசி போட்டு பணத்தை திருடியதாக காவலர் ரவி புகார் தெரிவித்துள்ளார். காவலர் ரவி அளித்த புகாரில் உண்மைத்தன்மை உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். …