சென்னை உளவுத்துறை தலைமைக் காவலருக்கு மயக்க ஊசி போட்டு ரூ.1 லட்சம், செல்போன் திருட்டு..!!

சென்னை: சென்னை உளவுத்துறை தலைமைக் காவலர் ரவிக்கு மயக்க ஊசி செலுத்தி ரூ.1 லட்சம், செல்போன் திருடப்பட்டுள்ளது. அஜய் விக்கி என்பவரும் அவரது கூட்டாளிகளும் முதுகில் ஊசி போட்டு பணத்தை திருடியதாக காவலர் ரவி புகார் தெரிவித்துள்ளார். காவலர் ரவி அளித்த புகாரில் உண்மைத்தன்மை உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை