சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் பாஜக மாநில ஐ.டி. விங் தலைவர் நிர்மல்குமார் ஆஜர்..!!

சென்னை: சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நிர்மல்குமார் ஆஜராகியுள்ளார். டாஸ்மாக் கடையில், மதுபான விற்பனையில் முறைகேடு செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது புகார் தெரிவிக்கப்பட்டது. புகார் கொடுத்த பாஜக மாநில ஐ.டி. விங் தலைவர் நிர்மல்குமாருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி இருந்தது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு