சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர அதிமுக டோக்கன் வழங்குவதாக திமுக புகார்

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர அதிமுக டோக்கன் வழங்குவதாக திமுக வேட்பாளர் சேகர் பாபு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷை சந்தித்து புகார் அளித்துள்ளார். துறைமுகம் தொகுதியில் தேர்தல் பணி என்று கூறி வெளியாட்களை பாஜக தங்கவைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது….

Related posts

ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவி ஏற்பார்: தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவிப்பு

அண்ணாமலையை கிண்டல் செய்ததால் ஆத்திரம்; செல்லூர் ராஜூ செல்லும் இடமெல்லாம் போராட்டம்: மதுரை பாஜ நிர்வாகி அறிவிப்பு

அடித்தட்டு மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி திமுக: ராயபுரத்தில் அமைச்சர் பொன்முடி பேச்சு