சென்னை ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கில் கைதானவர்கள் மீது குண்டர் சட்டம்

சென்னை: சென்னை மயிலாப்பூரில் மே 7-ல் ஆடிட்டர் தம்பதி கொல்லப்பட்ட வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கில் லால் கிருஷ்ணா, ரவி ராய் ஆகியோர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. …

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு