சென்னை அருகே தாம்பரம், ஆவடி காவல் ஆணையர் அலுவலகங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை அருகே தாம்பரம், ஆவடி காவல் ஆணையர் அலுவலகங்களை காணொலி வாயிலாக தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சோழிங்கநல்லூர்., ஆவடியில் கட்டப்பட்ட புதிய காவல் ஆணையரகங்களை முதல்வர் திறந்து வைத்தார். தாம்பரம் சிறப்பு அதிகாரியாக ரவி, ஆவடி ஆணையராக சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பு ஏற்றார். …

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்