சென்னை அயனாவரத்தில் 60 அடி கிணற்றில் விழுந்த 17 வயது சிறுவன் மீட்பு

சென்னை: சென்னை அயனாவரத்தில் 60 அடி கிணற்றில் விழுந்த 17 வயது சிறுவனை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். ஆவின் பால் பண்ணை வளாகத்தில் உள்ள கிணற்றில் சிறுவன் தவறி விழுந்தான். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை