சென்னை அண்ணா சாலையில் காவலரை பிளேடால் அறுத்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது

சென்னை: சென்னை அண்ணா சாலையில் காவலர் பாலாஜியின் கை மற்றும் கழுத்தில் பிளேடால் அறுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிபோதையில் காவலர் மீது தாக்குதல் நடத்திய சையது பயாஸ்(21), கல்லூரி மாணவர் சையது சாலாஜாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்….

Related posts

அரக்கோணத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்

விஷ சாராய வழக்கில் மேலும் 2 பேர் கைது: ஒருநாள் காவலில் விசாரிக்க அனுமதி

ஆர்டிஓவை கொல்ல முயற்சி அதிமுக நிர்வாகி மீது குண்டாஸ்