சென்னை: சென்னை அண்ணா சாலையில் காவலர் பாலாஜியின் கை மற்றும் கழுத்தில் பிளேடால் அறுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிபோதையில் காவலர் மீது தாக்குதல் நடத்திய சையது பயாஸ்(21), கல்லூரி மாணவர் சையது சாலாஜாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்….
சென்னை: சென்னை அண்ணா சாலையில் காவலர் பாலாஜியின் கை மற்றும் கழுத்தில் பிளேடால் அறுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிபோதையில் காவலர் மீது தாக்குதல் நடத்திய சையது பயாஸ்(21), கல்லூரி மாணவர் சையது சாலாஜாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்….