சென்னை அண்ணாநகரில் தனியார் கல்லூரி வகுப்பறையில் சகமாணவர் கத்தியால் குத்தியதில் மாணவர் படுகாயம்..!!

சென்னை: சென்னை அண்ணாநகரில் தனியார் கல்லூரி வகுப்பறையில் சகமாணவர் கத்தியால் குத்தியதில் மாணவர் படுகாயமடைந்தார். கத்திகுத்தில் காயமடைந்த மாணவர் அளித்த புகாரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வகுப்பறையில் கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக 2 மாணவர்கள், பெற்றோரிடம் கல்லூரி நிர்வாகமும் விசாரணை நடத்தி வருகிறது. …

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை