சென்னை அண்ணாநகரில் சொகுசு கார் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்ததால் பரபரப்பு!

சென்னை: அண்ணாநகரைச் சேந்த தொழிலதிபர் கணேசன் என்பவரின் சொகுசு கார் பலத்த சத்தத்துடன்  வெடித்தது. காரின் உரிமையாளர் கணேசன் 60 சதவீதம் தீக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணிரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.  …

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை