சென்னை அடுத்த கொடுங்கையூரில் ரவுடி தாரணி உட்பட 9 ரவுடிகள் கைது

சென்னை அடுத்த கொடுங்கையூரில் ரவுடி தாரணி(24) உட்பட 9 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா, 5 பட்டா கத்திகள், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி