சென்னை அடுத்த குன்றத்தூரில் உள்ள ஷோரூமின் பூட்டை உடைத்து 35 செல்போன்கள் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை

சென்னை: சென்னை அடுத்த குன்றத்தூரில் உள்ள ஷோரூமின் பூட்டை உடைத்து 35 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. விலை உயர்த்த செல்போன்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம், எல்.இ.டி. டிவியை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். …

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை