சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கம் அருகே பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்ற இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கம் அருகே பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அருள் மற்றும் பலர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். …

Related posts

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்

கேரள டிஜிபியின் மனைவியின் நிலம் ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்: சுமூக தீர்வு ஏற்பட்டதால் வழக்கு வாபஸ்