சென்னையை செஸ் போட்டியின் மைய களமாக மாற்றியதற்காக முதலமைச்சருக்கு நன்றி: விஸ்வநாதன் ஆனந்த் ட்வீட்

சென்னை: சென்னையை செஸ் போட்டியின் மைய களமாக மாற்றியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என விஸ்வநாதன் ஆனந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். செஸ் போட்டிக்குரிய முக்கிய இடமாக சென்னை எப்போதும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இது அனைவருக்கும் இது பெருமையான தருணம் என பதிவிட்டுள்ளார்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்