சென்னையில் விசாரணை கைதி மரணம்: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

சென்னை: சென்னை கொடுங்கையூர் காவல்நிலையத்தில் விசாரணை கைதி மரண வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சில்வின் சாந்தகுமார் தலைமையிலான போலீசார் காவல்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். விசாரணை கைதி ராஜசேகர் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சென்றும் விசாரணை போலீசார் நடத்தினர்.   …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை